Friday, 10 August 2012
தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு அரசு சலுகை கொடுப்பதற்க்காக, மத்திய அரசின் கவனம் ஈர்க்க ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் நாடு முழுவதிலுமிருந்து வரும் தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய பேரணி, இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு நமது இயக்கமும் பெருமையுடன் பங்கேற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியின் வீடியோ காட்சியை காணவும்
Subscribe to:
Posts (Atom)