Friday, 10 August 2012

நமக்காக பரிந்து பேசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். திரு. ராஜா அவர்கள்.


தலித் இனத்தின் தலைமகனாக திகழும், சென்னை மயிலைப் பேராயர். மேதகு.சின்னப்பா ஆண்டகை அவர்களின் உரைவீச்சு.


எஸ்சி/எஸ்டி கமிஷனின் அகில இந்திய இயக்குனரான, அருட்தந்தை.தேவசகாயராஜ் அவர்களுடன் நம் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினரான தோழர். ஆரோக்கியசாமி அவர்கள்.


பேரணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தும், தமிழக தலித் ஆயரும், எஸ்சி/எஸ்டி கமிஷனின் தமிழக தலைவருமான, செங்கல்பட்டு மறைமாவட்ட மேதகு ஆயர். நீதிநாதன் அவர்கள்.




ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற பேரணியின் புகைபடங்கள்.












பேரணியின் பங்கேற்கும் தமிழக எஸ்சி/எஸ்டி கமிஷன் இயக்குனர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை.ஆல்பர்ட் நெல்சன்.அடிகளார் அவர்கள்.






பேரணியில் பங்கேற்கும் தலித் ஆயர் பெருமக்கள்.



தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு அரசு சலுகை கொடுப்பதற்க்காக, மத்திய அரசின் கவனம் ஈர்க்க ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் நாடு முழுவதிலுமிருந்து வரும் தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய பேரணி, இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு நமது இயக்கமும் பெருமையுடன் பங்கேற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியின் வீடியோ காட்சியை காணவும்