தமிழகத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள நம் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த அய்யா தனபால் அவர்களுக்கு, கிறித்தவ அருந்ததியர் உரிமை நலச்சங்க்த்தின் தலைவர் ஜேம்ஸ், பொருளாளர் சவரிமுத்து, மற்றும் உறுப்பினர்கள், 16.10.2012 செவ்வாய்கிழமை அன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Sunday, 21 October 2012
தமிழகத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள நம் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த அய்யா தனபால் அவர்களுக்கு, கிறித்தவ அருந்ததியர் உரிமை நலச்சங்க்த்தின் தலைவர் ஜேம்ஸ், பொருளாளர் சவரிமுத்து, மற்றும் உறுப்பினர்கள், 16.10.2012 செவ்வாய்கிழமை அன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Friday, 5 October 2012
இருநூறு ஆண்டுகால கிறித்தவ அருந்ததியர்கள் வரலாற்றில், கடந்த ஆண்டு நமது இயக்கம் துவங்கியபின், தமிழ்நாடு கத்தோலிக்க கிறித்தவ ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட பணிக்குழுவில் சகோதரர் திரு. சவரிமுத்து அவர்கள் முதன்முதலாக ஒரு கிறித்தவ அருந்ததியர் தமிழக அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். அவர். நமது இயக்கத்தின் பொருளாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் நமது இயக்கத்திற்க்காக, முழுநேர பணியாற்றி, தன்னை முழுமையாக நமது இயக்கத்திற்க்காக அர்ப்பணித்துள்ளார். அவரை அனைத்து கிறித்தவ அருந்ததியர்கள் சார்பாக கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம், வாழ்த்தி பெருமை கொள்கிறது.
Subscribe to:
Comments (Atom)

